முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TRUST ACTIVITY=

TRUST ACTIVITIES : 

1.  2017-2018 கல்வி ஆண்டில் அறக்கட்டளையின் மூலம் தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு B.Sc., Maths பயிலும் மாணவி சீத்தாலெட்சுமி (தந்தை பெயர் நந்தகோபால் தாய் பெயர் சுமதி ) க்கு சேர்க்கை கட்டணம் ரூ.3000/- (மூவாயிரம் ) தேர்வுக் கட்டணம் ரூ. 465 மற்றும் ரூ. 635 வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.     

------------------------------------------------------------------------------------------------------------------

 2.  2017-2018 கல்வி ஆண்டில் அறக்கட்டளையின் மூலம் மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கல்லூரியில் முதலாம் ஆண்டு B.Sc., Maths பயிலும் மாணவி தீபிகா ( தந்தை பெயர் லெட்சுமணன்  தாய் பெயர் இந்திரா ) க்கு சேர்க்கை கட்டணம் ரூ.10000/ (பத்தாயிரம்வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.     

------------------------------------------------------------------------------------------------------------------

3.  2017-2018 கல்வி ஆண்டில் அறக்கட்டளையின் மூலம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் முதலாம் ஆண்டு B.A., History தொலைதூரக் கல்வி மூலம் பயிலும் மாணவி வினிதா (தாய் பெயர் ஆர். பானுமதி) க்கு சேர்க்கை கட்டணம் ரூ.2950/- (இரண்டாயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பது) வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.     

             -------------------------------------------------------------------------------------------------------------------------
    2018-2019 ஆம் கல்வி ஆண்டில் அறக்கட்டளையின் மூலம்  தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு B.Sc.,Maths பயிலும் மாணவி N.சீத்தாலெட்சுமி  (தந்தை பெயர் நந்தகோபால் தாய் பெயர் சுமதி ) க்கு தேர்வுக் கட்டணம் ரூ.565 வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

         -------------------------------------------------------------------------------------------------------------------------
20182019 கல்வி ஆண்டில் அறக்கட்டளையின் மூலம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இரண்டாம் ஆண்டு B.A., History தொலைதூரக் கல்வி மூலம் பயிலும் மாணவி வினிதா(தாய் பெயர் ஆர். பானுமதி) க்கு சேர்க்கை கட்டணம்     ரூ. 1950/-(ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பது) வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன்  தெரிவித்துக்கொள்கிறோம்.



                     ----------------------------------------------------------------------------------------------------------------
     2018-2019 கல்வி ஆண்டில் அறக்கட்டளையின் மூலம்  ராபியம்மாள் கல்லூரியில்  இரண்டாம் ஆண்டு B.B.A. பயிலும் மாணவி  ஹரிப்பிரியா (தந்தை பெயர் முரளி தாய் பெயர் லெட்சுமி)க்கு சேர்க்கை கட்டணம் ரூ.5000/ (ஐந்தாயிரம்) வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
 
              ---------------------------------------------------------------------------------------------------------------------
        2018-2019 கல்வி ஆண்டில் அறக்கட்டளையின் மூலம் அம்மையப்பன் அரசு மேனிலைப் பள்ளியில் 2017-2018 ஆம் கல்வி ஆண்டில் பனிரெண்டாம் வகுப்பில் ஆண்டு பொதுத் தேர்வில் முதலிடம் (1080 மதிப்பெண்கள்) பிடித்த மாணவி R. ரிதிலயா க்கு ரூ. 1000/(ஆயிரம்) ஊக்கத்தொகையாக வழங்கப் பட்டுள்ளது  என்பதை  மகிழ்ச்சியுடன்  தெரிவித்துக்கொள்கிறோம். 

          --------------------------------------------------------------------------------------------------------------- 
          2018-2019 கல்வி ஆண்டில் அறக்கட்டளையின் மூலம் அம்மையப்பன் அரசு மேனிலைப் பள்ளியில் 2017-2018 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பில் ஆண்டு பொதுத் தேர்வில் முதலிடம் (443 மதிப்பெண்கள்) பிடித்த மாணவன் K.சிரஞ்சீவிராமன் க்கு ரூ.1000/-(ஆயிரம்) ஊக்கத்தொகையாக  வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன்  தெரிவித்துக்கொள்கிறோம். 
---------------------------------------------------------------------------------------------------------------------

2019-20 ஆம் கல்வி ஆண்டு 

 மாணவர் பெயர் ஹரிஷ் தந்தையின் பெயர் திரு NBK கண்ணன் தாயின் பெயர் திருமதி பத்மாசினி இவர் வேலுடையார் மேல்நிலை பள்ளியில் 2018-2019 ஆம் கல்வியாண்டில் 600க்கு 537 மதிப்பெண்களை பெற்று 12ஆம் வகுப்பில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றுள்ளார்.இவருக்கு அறக்கட்டளையின் சார்பாக ரூ 1000 ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்கொள்கின்றோம். 



.............................................................................................................................................................



                    மாணவர் பெயர் பிரவின் தந்தையின் பெயர் திரு.கோவிந்தராஜன் தாயின் பெயர் திருமதி லெட்சுமி  இவர் அம்மையப்பன்  மேல்நிலை பள்ளியில் 2018-2019 ஆம் கல்வியாண்டில் 600க்கு 549 மதிப்பெண்களை பெற்று 12ஆம் வகுப்பில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றுள்ளார்.இவருக்கு அறக்கட்டளையின் சார்பாக ரூ 1000 ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். 
                     மேலும் இவர் திருவாரூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 12 ஆம் வகுப்பில் (2018 - 2019) ல் முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். இவர் தற்போது V I T ல் படித்து வருகிறார் . இவருக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ 2000 வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 



.............................................................................................................................................................
 
 மாணவர் பெயர் ரிஷிகேசவன்  தந்தையின் பெயர் ஆனந்தராமன்  தாயின் பெயர் திருமதி மகாலெட்சுமி  இவர் அம்மையப்பன்  மேல்நிலை பள்ளியில் 2018-2019 ஆம் கல்வியாண்டில் 500க்கு 446 மதிப்பெண்களை பெற்று 10ஆம் வகுப்பில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றுள்ளார்.இவருக்கு அறக்கட்டளையின் சார்பாக ரூ 1000 ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். 



.............................................................................................................................................................

மாணவர் பெயர் ஹரிஷ் தந்தையின் பெயர் திரு NBK கண்ணன் தாயின் பெயர் திருமதி பத்மாசினி இவர் தற்பொழுது பூண்டி புஷ்பம் கல்லூரியில் முதலாமாண்டு B.Sc Physics படித்து வருகிறார். இவருக்கு வருடத்திற்கு ரூ 24000 செலவாகிறது. இவர் வேலுடையார் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்று நம் சமூகத்திற்கு பெருமை சேர்த்து இருக்கின்ற காரணத்தால் இவருக்கு ஆகும் மொத்த செலவையும் நம் சமூகத்தைச் சார்ந்த  நல் உள்ளம் கொண்ட அறம் விரும்பி ஒருவர் ஏற்றுக்கொண்டு அதை வழங்குகிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொண்டு அந்த நல் உள்ளத்திற்கு கோடான கோடி நன்றியையும் அறக்கட்டளையின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம். தற்பொழுது அந்த மாணவருக்கு ரூ 12000 முதல் தவணையாக வழங்கப்பட்டுள்ளது. அடுத்த தவணை அடுத்த செமஸ்டரில் வழங்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொகிறோம். 
                                    இந்த மாணவருக்கு இரண்டாவது தவணையாக 09.12.19 இல் ரூ 12000 வழங்கப்பட்டது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொகிறோம்.               



..............................................................................................................................................................


         மாணவியின் பெயர் வினிதா தாயின் பெயர் பானுமதி இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி மூலம் BA History இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு ஆகும் மொத்த செலவையும் அறக்கட்டளையே ஏற்று கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கி வருகிறது. தற்பொழுது தேர்வுக்கட்டணமாக ரூ 980 அறக்கட்டளையின் மூலம் வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொகிறோம். மேலும் இவருக்கான மூன்றாம் ஆண்டு சேர்க்கை கட்டணம் ரூ               கோரப்பட்டவுடன் அதையும் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொகிறோம்.


.............................................................................................................................................................

       மாணவியின் பெயர் நவீனா தந்தையின் பெயர் திரு சுந்தர்ராமன் தாயின் பெயர் திருமதி கற்பகம்  இவர் தற்பொழுது பூண்டி புஷ்பம் கல்லூரியில் இரண்டம் ஆண்டு  BCA  படித்து வருகிறார். இவருக்கு அறக்கட்டளையின் சார்பாக சேர்க்கை கட்டணம் ரூ5000 வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். 



..............................................................................................................................................................
   
       மாணவியின் பெயர் பிரியதர்ஷினி  தந்தையின் பெயர் திரு சீனிவாசன்  தாயின் பெயர் திருமதி உமாதேவி  இவர் தற்பொழுது ராபி அம்மாள் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு B.Sc.,Maths படித்து வருகிறார். இவருக்கு அறக்கட்டளையின் சார்பாக சேர்க்கை கட்டணம் ரூ5000 வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். 



.............................................................................................................................................................

      மாணவியின் பெயர் சீதாலட்சுமி தந்தையின் பெயர் திரு நந்தகோபால்  தாயின் பெயர் திருமதி சுமதி இவர் தற்பொழுது தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு B.Sc Maths படித்து வருகிறார். இவருக்கு ஆகும் மொத்த செலவையும் அறக்கட்டளையே ஏற்று கடந்த மூன்று  ஆண்டுகளாக வழங்கி வருகிறது. தற்பொழுது தேர்வுக்கட்டணமாக ரூ 700 மற்றும் ரூ 675 அறக்கட்டளையின் மூலம் வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொகிறோம். இவருக்கு 16/02/2020 அன்று தேர்வுக்கட்டணமாக ரூ 1150வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொகிறோம்.




.................................................................................................................................................................

      மாணவியின் பெயர் ஹரிப்பிரியா  தந்தையின் பெயர் திரு முரளி தாயின் பெயர் திருமதி லெட்சுமி.  இவர் தற்பொழுது ராபி அம்மாள் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு BBA படித்து வருகிறார். இவருக்கு அறக்கட்டளையின் சார்பாக சேர்க்கை கட்டணம் ரூ5000 வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.



.............................................................................................................................................................

      மாணவியின் பெயர் தீபிகா தந்தையின் பெயர் திரு லெட்சுமணன் தாயின் பெயர் திருமதி இந்திரா இவர் தற்பொழுது மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கல்லூரியில் மூன்றாம் ஆண்டு B.Sc.,Maths படித்து வருகிறார். இவருக்கு அறக்கட்டளையின் சார்பாக சேர்க்கை கட்டணம் ரூ5000 வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.இவருக்கு ஏற்கனவே ரூபாய் 10000 வழங்கப்பட்டுள்ளது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.



  .............................................................................................................................................................. 

        மாணவியின் பெயர் நாகலட்சுமி தந்தையின் பெயர் திரு திலீப்குமார்   தாயின் பெயர் திருமதி மாலதி  இவர் தற்பொழுது திருவாரூர் திரு.வி.கா கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு M.Sc.Comp.Science படித்து வருகிறார். இவருக்கு ஆகும் மொத்த செலவையும் அறக்கட்டளையே ஏற்று வழங்கி வருகிறது. தற்பொழுது சேர்க்கைக் கட்டணமாக ரூ 1495 அறக்கட்டளையின் மூலம் வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொகிறோம். மேலும் 7/9/19 அன்று தேர்வுக்கட்டணம் ரூ 1050 அறக்கட்டளையின் மூலம் வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொகிறோம். இவருக்கு 09/02/2020 அன்று தேர்வுக்கட்டணமாக ரூ1050 வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொகிறோம்.
 

.............................................................................................................................................................
      
                மாணவர் பெயர் கோகுல்ராமன் தந்தைபெயர் திரு துளசிராமன் தாயின்பெயர் திருமதி தமிழரசி. இவர் திருவாரூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 12 ஆம் வகுப்பில் (2016 - 2017) ல் முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். இவர் தற்போது V I T ல் படித்து வருகிறார் . இவருக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ 2000 வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.     


 ---------------------------------------------------------------------------------------------------------------------


   

2020-2021 ஆம் கல்வி ஆண்டு


         மாணவியின் பெயர் பிருத்திகாதேவி   தந்தையின் பெயர் திரு. முத்துகுமரன்  தாயின் பெயர் திருமதி. சாவித்திரி   இவர் தற்பொழுது பூண்டி புஷ்பம் கல்லூரியில் மூன்றாம்  ஆண்டு  B.Sc.,Comp.Sci  படித்து வருகிறார். இவருக்கு அறக்கட்டளையின் சார்பாக சேர்க்கை கட்டணம்   ரூ5000  (31/10/2020)ல் வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். 

                
...................................................................................................................................................................

                   மாணவியின் பெயர் காவியா    தந்தையின் பெயர் திரு. சண்முகசுந்தரம்   தாயின் பெயர் திருமதி. மகேஸ்வரி   இவர் தற்பொழுது எம்.எ.எம்  கல்லூரி திருச்சியில் இரண்டாம்   ஆண்டு  B.E.,Comp.Sci  படித்து வருகிறார். இவருக்கு அறக்கட்டளையின் சார்பாக சேர்க்கை கட்டணம்  ரூ5000  (31/10/2020)ல் வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். 





..............................................................................................................................................................


                 மாணவர் பெயர் கோகுல்ராமன் தந்தைபெயர் திரு துளசிராமன் தாயின்பெயர் திருமதி தமிழரசி. இவர் திருவாரூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 12 ஆம் வகுப்பில் (2016 - 2017) ல் முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். இவர் தற்போது V I T ல் படித்து வருகிறார் . இவருக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ 2000  (31/10/2020) வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 




------------------------------------------------------------------------------------------------------------------------

                 மாணவர் பெயர் பிரவின் தந்தையின் பெயர் திரு.கோவிந்தராஜன் தாயின் பெயர் திருமதி லெட்சுமி  இவர் அம்மையப்பன்  மேல்நிலை பள்ளியில் 2018-2019 ஆம் கல்வியாண்டில் 600க்கு 549 மதிப்பெண்களை பெற்று 12ஆம் வகுப்பில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றுள்ளார்.  மேலும் இவர் திருவாரூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 12 ஆம் வகுப்பில் (2018 - 2019) ல் முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். இவர் தற்போது V I T ல்  இரண்டாம்   ஆண்டு படித்து வருகிறார் . இவருக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ 2000  (31/10/2020) வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
         





-----------------------------------------------------------------------------------------------------------------------------
                  
 மாணவியின் பெயர் பிரியதர்ஷினி  தந்தையின் பெயர் திரு சீனிவாசன்  தாயின் பெயர் திருமதி உமாதேவி  இவர் தற்பொழுது ராபி அம்மாள் கல்லூரியில் முதலாம் ஆண்டு M.Sc.,Maths படித்து வருகிறார். இவருக்கு அறக்கட்டளையின் சார்பாக சேர்க்கை கட்டணம் ரூ5000    (05/11/2020)  வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.




----------------------------------------------------------------------------------------------------------------------------

        அம்மையப்பன் அரசு மேனிலைப் பள்ளியில் 2019-2020 ஆம் கல்வி ஆண்டில் 12ஆம்  வகுப்பில் ஆண்டு பொதுத் தேர்வில் முதலிடம் (மதிப்பெண்கள்) பிடித்த மாணவன் K.சிரஞ்சீவிராமன் க்கு ரூ.1000/-(ஆயிரம்) (05/11/2020)ல் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது என்பதை  மகிழ்ச்சியுடன்  தெரிவித்துக்கொள்கிறோம்.




----------------------------------------------------------------------------------------------------------------------------

            மாணவர் பெயர் ஹரிஷ் தந்தையின் பெயர் திரு NBK கண்ணன் தாயின் பெயர் திருமதி பத்மாசினி இவர் தற்பொழுது பூண்டி புஷ்பம் கல்லூரியில்  இரண்டாம்   ஆண்டு    B.Sc Physics படித்து வருகிறார்.  இவர் வேலுடையார் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்று நம் சமூகத்திற்கு பெருமை சேர்த்து இருக்கின்ற காரணத்தால் இவருக்கு ஆகும் மொத்த செலவையும் நம் சமூகத்தைச் சார்ந்த  நல் உள்ளம் கொண்ட அறம் விரும்பி ஒருவர் ஏற்றுக்கொண்டு அதை வழங்குகிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொண்டு அந்த நல் உள்ளத்திற்கு கோடான கோடி நன்றியையும் அறக்கட்டளையின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம். தற்பொழுது அந்த மாணவருக்கு ரூ 5000 (05/11/2020) முதல் தவணையாக வழங்கப்பட்டுள்ளது. அடுத்த தவணை அடுத்த செமஸ்டரில் வழங்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொகிறோம்.
          இரண்டாவது தவணையாக ரூ 8500 (13/3/2021) ல் வழங்கப்பட்டது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொகிறோம்.

---------------------------------------------------------------------------------------------------------------------------

            மாணவியின் பெயர் வினிதா தாயின் பெயர் பானுமதி இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி மூலம் BA History இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு ஆகும் மொத்த செலவையும் அறக்கட்டளையே ஏற்று  வழங்கி வருகிறது. தற்பொழுது மூன்றாம் ஆண்டு சேர்க்கை கட்டணம் ரூ 2300 (05/11/2020) அறக்கட்டளையின் மூலம் வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொகிறோம்.

---------------------------------------------------------------------------------------------------------------------------

        மாணவியின் பெயர் ரிதிலயா  தந்தையின் பெயர் திரு. ராஜேந்தரன்  தாயின் பெயர் திருமதி. விக்னேஸ்வரி.  இவர் தற்பொழுது மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கல்லூரியில் மூன்றாம் ஆண்டு B.COM. படித்து வருகிறார். இவருக்கு அறக்கட்டளையின் சார்பாக சேர்க்கை கட்டணம்  ரூ5000  (05/11/2020) ல் வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


------------------------------------------------------------------------------------------------------------------------

     மாணவியின் பெயர் நாகலட்சுமி தந்தையின் பெயர் திரு. திலீப் குமார் தாயின் பெயர் திருமதி. மாலதி இவர் திரு. வி. க. அரசு கலைக்கல்லூரி திருவாரூரில் எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இவருக்கு ஆகும் மொத்தச் செலவையும் நம் அறக்கட்டளை  ஏற்று செலுத்தி வருகிறது.  (20 /1/ 2021) ல் சேர்க்கை கட்டணம் மற்றும் தேர்வு கட்டணம் ரூபாய்  1450 வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் (27/03/21) ல் தேர்வு மற்றும் ப்ராஜெக்ட்  கட்டணம் ரூபாய்  4500 வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

------------------------------------------------------------------------------------------------------------
மாணவியின் பெயர் சுருதி தந்தையின் பெயர் திரு. ரகுராமன் தாயின் பெயர் திருமதி. வித்யா இவர் சர் ஐசக் நியூட்டன் கல்லூரி பாப்பாகோவிலில்  பி. காம் முதல் வருடம் படித்து வருகிறார். இவருக்கு  (21 /1/ 2021) ல் சேர்க்கை கட்டணம் ரூபாய் 5000 நம் அறக்கட்டளையின் சார்பாக (அம்மையப்பன் சௌராஷ்ட்ரா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை) வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


-------------------------------------------------------------------------------------------------------------
            மாணவியின் பெயர் *சீதாலெட்சுமி* இவரது தந்தையின் பெயர் திரு. நந்தகோபால் தாயின் பெயர் திருமதி. சுமதி. இவர் தொலைதூர கல்வி மூலம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்  M.Sc., Maths முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இவருக்கு சேர்க்கை கட்டணமாக ரூபாய் 4550 இன்று (27/01/2021) வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

   
  ----------------------------------------------------------------------------------------------------------
       மாணவியின் பெயர் அஜந்தா. இவரது தந்தையின் பெயர் திரு. சீனிவாசன் தாயின் பெயர் திருமதி. கவிதா இவர் BCA முதலாம் ஆண்டு சர். ஐசக். நியூட்டன். கல்லூரி பாப்பா கோயில் நாகப்பட்டினத்தில் பயின்று வருகிறார். இவருக்கு (31/1/2021) ல்  சேர்க்கை கட்டணமாக ரூபாய் 5000 வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


-------------------------------------------------------------------------------------------------------------

                மாணவியின் பெயர் பிரியதர்ஷினி. இவரது தந்தையின் பெயர் திரு. சிவராமன் தாயின் பெயர் திருமதி. சுந்தரி. இவர் சர் ஐசக் நியூட்டன் கல்லூரி பாப்பா கோயில் நாகப்பட்டினத்தில் முதலாம் ஆண்டு பிசிஏ பயின்று வருகிறார். இவருக்கு நம் அறக்கட்டளையின் சார்பாக  சேர்க்கை கட்டணமாக ரூபாய் 5 ஆயிரம் 16/ 2/ 2021ல் வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


----------------------------------------------------------------------------------------------------------------------------
                  மாணவரின் பெயர் பிரசன்னராமன். இவரது தந்தையின் பெயர் திரு. சிவராமன் தாயின் பெயர் திருமதி. சுந்தரி. இவர் அண்ணா யுனிவர்சிட்டி பொறியியல் கல்லூரி திருக்குவளையில் இறுதி ஆண்டு BE  ECE பயின்று வருகிறார். இவருக்கு நம் அறக்கட்டளையின் சார்பாக  சேர்க்கை கட்டணம் முழுவதும் ரூபாய் 5915  (16/ 2/ 2021)ல் வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


 ----------------------------------------------------------------------------------------------------------------------------
                மாணவியின் பெயர் புவனேஸ்வரி. தந்தையின் பெயர் திரு. சம்பத். தாயின் பெயர் திருமதி. கிருஷ்ணவேணி. இவர் தற்போது  நன்னிலம் அரசு கல்லூரியில் முதலாமாண்டு எம்எஸ்சி கணிதம் பயின்று வருகிறார். இவருக்கு 13 /3/ 2021 ல்  சேர்க்கை மற்றும் தேர்வுக் கட்டணமாக ரூபாய் 2925 வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

---------------------------------------------------------------------------------------------------------------------------
மாணவியின் பெயர் நவீனா. தந்தையின் பெயர் திரு. சுந்தர்ராமன் தாயின் பெயர் திருமதி. கற்பகம். இவர் பூண்டி புஷ்பம் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு BCA பயின்று வருகிறார். இவருக்கு நம் அறக்கட்டளையின் சார்பாக (21/3/ 2021 ல்) சேர்க்கை கட்டணமாக ரூபாய் 5000 வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
========================================================================

2021-2022 ஆம் கல்வி ஆண்டு

           மாணவியின் பெயர் பிரியதர்ஷினி தந்தையின் பெயர் திரு. சீனிவாசன் தாயின் பெயர் திருமதி. உமாதேவி இவர் திருவாரூர் ராபி அம்மாள் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு எம்எஸ்சி மேக்ஸ் பயின்று வருகிறார். இவருக்கு நம் அறக்கட்டளையின் சார்பாக  (22/ 8 /2021) ல் சேர்க்கை கட்டணமாக ரூபாய் 5000 வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

=======================================================================
 
             மாணவியின் பெயர் அஜந்தா. இவரது தந்தையின் பெயர் திரு. சீனிவாசன் தாயின் பெயர் திருமதி. கவிதா இவர் சர் ஐசக் நியூட்டன் கல்லூரி பாப்பா கோயில் நாகப்பட்டினத்தில் பிசிஏ இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இவருக்கு சேர்க்கை  கட்டணமாக  (22/08/2021) ல் நம் அறக்கட்டளையின் சார்பாக  ரூபாய் 5000  வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 
=============================================================
 
                மாணவியின் பெயர் பவானி. தந்தையின் பெயர் திரு. சுப்புராமன். தாயின் பெயர் திருமதி.கற்பகம். இவர் தஞ்சாவூர் ராஜா சரபோஜி கல்லூரியில் பிஎஸ்சி மேக்ஸ் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ளார். இவருக்கு ஆகும் மொத்த செலவையும் நம் அறக்கட்டளை மூலம் வழங்கயிருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். (04/09/21) ல்  இவருக்கு முதலாமாண்டு சேர்க்கை கட்டணமாக ரூபாய் 2656 வழங்கியுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இவருக்கு 30/10/2021 அன்று தேர்வுக்கட்டணமாக ரூ525 வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொகிறோம்.

===============================================================
            
          மாணவர் பெயர் சுரேந்திரன்  தந்தையின் பெயர் திரு.பாஸ்கர்  தாயின் பெயர் திருமதி. வசந்தி. இவர் திரு. வி. க. அரசு கலைக்கல்லூரி திருவாரூரில் பி எஸ் சி விஷுவல் கம்யூனிகேஷன் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இவருக்கு ஆகும் மொத்தச் செலவையும் நம் அறக்கட்டளை  ஏற்று செலுத்தி வருகிறது.  (09 /10/ 2021) ல் சேர்க்கைகட்டணம்  ரூபாய்  2635 வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 

=========================================================================
           மாணவர் பெயர் ரிஷிகேசவன் தந்தையின் பெயர் திரு. ஆனந்தராமன்  தாயின் பெயர் திருமதி. மகாலெட்சுமி.  இவர் அஞ்சலை அம்மாள் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு CSE   சேர்ந்துள்ளார். இவருக்கு இன்று (19/10/21) சேர்க்கை கட்டணம் ரூபாய் 5 ஆயிரம் நம் அறக்கட்டளையின் சார்பாக ( அம்மையப்பன்  சௌராஷ்ட்ரா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை) வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
 
=========================================================================
   மாணவியின் பெயர் ரிதிலயா. தந்தையின் பெயர் திரு. ராஜேந்திரன். தாயின் பெயர் திருமதி. விக்னேஷ்வரி. இவர் இ ஜி எஸ் பிள்ளை கல்லூரியில் முதலாம் ஆண்டு MBA பயின்று வருகிறார். இவருக்கு ஆகும் மொத்த செலவையும் அறம் விரும்பி ஒருவர் ஏற்றுக்கொண்டுள்ளார் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. இன்று (28/10/2021) அந்த மாணவிக்கு முதல் செமஸ்டர் சேர்க்கை கட்டணம் மற்றும் தேர்வு கட்டணம் ரூபாய் 19500 நம் அறக்கட்டளையின் மூலம் ( சௌராஷ்ட்ரா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை ) வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். நன்கொடை வழங்கிய அறம் விரும்பிக்கு  பாராட்டுக்களையும் நன்றியும் தெரிவித்துக் கொள்வதில் அறக்கட்டளை மிகவும் மகிழ்ச்சி அடைகிறது.

==============================================================
             மாணவியின் பெயர் சௌந்தர்யா.  தந்தையின் பெயர் திரு. தியாகு. தாயின் பெயர் திருமதி. ரேவதி. இவர் இ ஜி எஸ் பிள்ளை கல்லூரியில் முதலாம் ஆண்டு MBA பயின்று வருகிறார். இவருக்கு ஆகும் மொத்த செலவையும் அறம் விரும்பி ஒருவர் ஏற்றுக்கொண்டுள்ளார் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. இன்று (28/10/2021) அந்த மாணவிக்கு முதல் செமஸ்டர் சேர்க்கை கட்டணம் மற்றும் தேர்வு கட்டணம் ரூபாய் 19500 நம் அறக்கட்டளையின் மூலம் ( சௌராஷ்ட்ரா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை ) வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். நன்கொடை வழங்கிய அறம் விரும்பிக்கு  பாராட்டுக்களையும் நன்றியும் தெரிவித்துக் கொள்வதில் அறக்கட்டளை மிகவும் மகிழ்ச்சி அடைகிறது.

===============================================================
                 மாணவியின் பெயர்  சிம்ருதி . தந்தையின் பெயர் திரு. விமல் . தாயின் பெயர் திருமதி. உமா.  இவர்  மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கல்லூரியில்  இரண்டாம் ஆண்டு BCA பயின்று வருகிறார். இவருக்கு (28/10/21) ல் சேர்க்கை கட்டணம் ரூபாய் 5 ஆயிரம் நம் அறக்கட்டளையின் சார்பாக வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

===============================================================

                மாணவரின் பெயர் ஸ்ரீநிவாஸ். தந்தையின் பெயர் திரு. கனகராம். தாயின் பெயர். திருமதி. சுஜாதா. இவர் நாகப்பட்டினம் இ. ஜி. எஸ். பிள்ளை கல்லூரியில் இறுதியாண்டு BCA பயின்று வருகிறார். இவருக்கு (02/11/2021) சேர்க்கை கட்டணமாக ரூபாய் 5000 நம் அறக்கட்டளையின் சார்பாக ( அம்மையப்பன் சௌராஷ்டிரா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை) வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

=============================================================
              மாணவியின் பெயர் பிரியதர்ஷினி  . தந்தையின் பெயர் திரு. சிவராமன். தாயின் பெயர். திருமதி. சுந்தரி. இவர் நாகப்பட்டினம் சர் ஐசக் நியூட்டன் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு  BCA பயின்று வருகிறார். இவருக்கு (14/11/2021) சேர்க்கை கட்டணமாக ரூபாய் 5000 நம் அறக்கட்டளையின் சார்பாக  வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 

==============================================================

             மாணவியின் பெயர் சுருதி  . தந்தையின் பெயர் திரு. ரகுராமன் . தாயின் பெயர் திருமதி. வித்யா  .  இவர் நாகப்பட்டினம் பாப்பா கோயில் சர் ஐசக் நியூட்டன்  கல்லூரியில்  இரண்டாம் ஆண்டு B.Com . பயின்று வருகிறார். இவருக்கு இன்று (21/11/21) சேர்க்கை கட்டணம் ரூபாய் 5 ஆயிரம் கடந்த ஆண்டைப் போன்று இந்த ஆண்டும் நம் அறக்கட்டளையின் சார்பாக  வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


=============================================================
                         மாணவரின் பெயர் கேசவன் தந்தையின் பெயர் திரு. கண்ணன் தாயின் பெயர் திருமதி. பானுமதி இவர் அம்மையப்பன் பாரத் கல்வியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு B.Ed  பயின்று வருகிறார். ஏற்கனவே உறுதி அளித்ததன் படி மாணவர்  கேசவன் B.Ed. படிப்பதற்காக அறம் விரும்பி திரு. அழகிரி அவர்கள் முதல் தவணையாக ரூபாய் 19 ஆயிரத்தை நம் அறக்கட்டளைக்கு (08/09/21) ல்  வழங்கியுள்ளார்கள். அந்தத் தொகையை  (23/11/2021)  நம் அறக்கட்டளையின் சார்பாக  வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். கொடைவள்ளல் நண்பர்  அழகிரி அவர்களுக்கு  கோடான கோடி நன்றியை தெரிவித்துக்கொள்வதில் அறக்கட்டளை மிகவும் மகிழ்ச்சி அடைகிறது. 

  
===============================================================
                           மாணவியின் பெயர் கீர்த்தனா  . தந்தையின் பெயர் திரு. கண்ணன். தாயின் பெயர் திருமதி. செல்வி. இவர் நாகப்பட்டினம் இ.ஜி.எஸ். பிள்ளை இன்ஜினியரிங்  கல்லூரியில் இரண்டாம் ஆண்டு  B.Tech. (CSBS)  பயின்று வருகிறார். இவருக்கு (05/12/2021) நம் அறக்கட்டளையின்  சார்பாக சேர்க்கை கட்டணமாக ரூபாய் 5000 வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


===============================================================
                 மாணவரின் பெயர் சாருகேஷ். தந்தையின் பெயர் திரு. ஸ்ரீனிவாசன். தாயின் பெயர் திருமதி. பிரவீனா. இவர் நாகப்பட்டினம் இ.ஜி.எஸ். பிள்ளை பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் பயின்று வருகிறார். இவருக்கு (05/12/2021) நம் அறக்கட்டளையின்  சார்பாக சேர்க்கை கட்டணமாக ரூபாய் 3000 வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


================================================================
           மாணவரின் பெயர் தீபன். தந்தையின் பெயர் திரு. சரவணன். தாயின் பெயர் திருமதி. தங்கம். இவர் நாகப்பட்டினம் இ.ஜி.எஸ். பிள்ளை இன்ஜினியரிங்  கல்லூரியில் இரண்டாம் ஆண்டு  B.E கம்ப்யூட்டர் சயின்ஸ் பயின்று வருகிறார். இவருக்கு (05/12/2021) நம் அறக்கட்டளையின்  சார்பாக சேர்க்கை கட்டணமாக ரூபாய் 4000 வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


================================================================ 
                      மாணவரின் பெயர் ஹரிஷ்.  தந்தையின் பெயர். திரு. NBK. கண்ணன்.  தாயின் பெயர்.  திருமதி. பத்மாசினி. இவர் பூண்டி புஷ்பம் கல்லூரியில் இறுதியாண்டு B.Sc இயற்பியல் பயின்று வருகிறார். இவருக்கு ஆகும் மொத்த செலவையும் அறம் விரும்பும் மாமனிதர்  ஒருவர் செலுத்தி வருகிறார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அந்த மாமனிதர்(25/11/2021) ல் நம் அறக்கட்டளைக்கு வழங்கிய ரூபாய்13335 ஐ (05/12/2021) நம் அறக்கட்டளையின்  சார்பாக வழங்கப்பட்டது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


===============================================================
                        மாணவரின் பெயர் சஞ்சீவி ராமன். தந்தையின் பெயர் திரு. பரதன்.  தாயின் பெயர். திருமதி. பத்மாவதி. இவர் நாகப்பட்டினம்  இ. ஜி.எஸ். பிள்ளை இன்ஜினியரிங்  கல்லூரியில் மூன்றாம் ஆண்டு BE. (E C E) பயின்று வருகிறார். இவருக்கு நம் அறக்கட்டளையின் சார்பாக( அம்மையப்பன் சௌராஷ்ட்ரா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை ) 19/12/21ல் சேர்க்கை கட்டணமாக ரூபாய் 5000 வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும்  அறக்கட்டளை செயல்பாட்டினை மனதில் வண்ணத்தில் அழுத்தமாக பதிய வைக்க ஏதுவாக நம் அறக்கட்டளை பேனரை வழங்கிய டாக்டர் தேவதாஸ் அவர்களுக்கும்  இத்தருணத்தில் நம் அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம் நன்றி! நன்றி!! நன்றி!!! 

=======================================================================
                மாணவர் பெயர் பிரவின் தந்தையின் பெயர் திரு.கோவிந்தராஜன். தாயின் பெயர் திருமதி லெட்சுமி.  இவர் அம்மையப்பன்  மேல்நிலை பள்ளியில் 2018-2019 ஆம் கல்வியாண்டில் 600க்கு 549 மதிப்பெண்களை பெற்று 12ஆம் வகுப்பில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றுள்ளார்.  மேலும் இவர் திருவாரூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 12 ஆம் வகுப்பில் (2018 - 2019) ல் முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். இவர் தற்போது V I T ல் மூன்றாம் ஆண்டு B. Tech. IT படித்து வருகிறார் . இவருக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ 2000  (27/02/2022) ல் அம்மையப்பன் சௌராஷ்ட்ரா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை மூலமாக  வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.    
   
==============================================================
           மாணவியின் பெயர் ரிதிலயா. தந்தையின் பெயர் திரு. ராஜேந்திரன். தாயின் பெயர் திருமதி. விக்னேஷ்வரி. இவர் இ ஜி எஸ் பிள்ளை கல்லூரியில் முதலாம் ஆண்டு MBA பயின்று வருகிறார். இவருக்கு ஆகும் மொத்த செலவையும் அறம் விரும்பி ஒருவர் ஏற்றுக்கொண்டுள்ளார் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே.  அந்த மாணவிக்கு (20/03/2022)ல் இரண்டாவது  செமஸ்டர் சேர்க்கை கட்டணம் மற்றும் தேர்வு கட்டணம் ரூபாய் 19500 நம் அறக்கட்டளையின் மூலம்  வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 
==============================================================
   

2022-2023 ஆம் கல்வி ஆண்டு

              மாணவியின் பெயர் சௌந்தர்யா.  தந்தையின் பெயர் திரு. தியாகு. தாயின் பெயர் திருமதி. ரேவதி. இவர் இ ஜி எஸ் பிள்ளை கல்லூரியில் முதலாம் ஆண்டு MBA பயின்று வருகிறார். இவருக்கு ஆகும் மொத்த செலவையும் அறம் விரும்பி ஒருவர் ஏற்றுக்கொண்டுள்ளார் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே.  (13/04/2022) அந்த மாணவிக்கு இரண்டாவது  செமஸ்டர் சேர்க்கை கட்டணம் மற்றும் தேர்வு கட்டணம் ரூபாய் 19500 நம் அறக்கட்டளையின் மூலம்  வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். நன்கொடை வழங்கிய அறம் விரும்பிக்கு  பாராட்டுக்களையும் நன்றியும் தெரிவித்துக் கொள்வதில் அறக்கட்டளை மிகவும் மகிழ்ச்சி அடைகிறது. 
 
========================================================================
              மாணவரின் பெயர் கேசவன் தந்தையின் பெயர் திரு. கண்ணன் தாயின் பெயர் திருமதி. பானுமதி இவர் அம்மையப்பன் பாரத் கல்வியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு B.Ed  பயின்று வருகிறார். இவருக்கான சேர்க்கை கட்டணத்தின் முதல் தவணையை ரூபாய்19000 த்தை  திரு. அழகிரி அவர்கள் வழங்கியதை நாம் அனைவரும் அறிந்ததே!
இவருக்கான இரண்டாவது தவணை ரூபாய் 19 ஆயிரத்தை அறம் விரும்பும் தெய்வம் ஒருவர் வழங்கியுள்ளார். அதை இன்று (19/04/22) நம் அறக்கட்டளையின் சார்பாக வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.அறம் விரும்பும் தெய்வத்திற்கு கோடான கோடி நன்றிகள். 
========================================================================

                 மாணவரின் பெயர் ஹரிஷ்.  தந்தையின் பெயர். திரு. NBK. கண்ணன்.  தாயின் பெயர்.  திருமதி. பத்மாசினி. இவர் பூண்டி புஷ்பம் கல்லூரியில் இறுதியாண்டு B.Sc இயற்பியல் பயின்று வருகிறார். இவருக்கு ஆகும் மொத்த செலவையும் அறம் விரும்பும் மாமனிதர்  ஒருவர் செலுத்தி வருகிறார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அந்த மாமனிதர்(17/04/2022) ல் நம் அறக்கட்டளைக்கு வழங்கிய ரூபாய்12000 ஐ( இறுதி செமஸ்டர் கான தொகை ) (23/04/2022) நம் அறக்கட்டளையின்  சார்பாக வழங்கப்பட்டது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அறம் விரும்பும் மாமனிதருக்கு அறக்கட்டளையின் சார்பாக கோடான கோடி நன்றிகள்.

=======================================================================

      மாணவியின் பெயர் பவானி. தந்தையின் பெயர் திரு. சுப்புராமன். தாயின் பெயர் திருமதி.கற்பகம். இவர் தஞ்சாவூர் ராஜா சரபோஜி கல்லூரியில் பிஎஸ்சி மேக்ஸ் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இவருக்கு ஆகும் மொத்த செலவையும் நம் அறக்கட்டளை மூலம் வழங்கி வருகிறோம்   என்பதை அனைவரும் அறிந்ததே. (10/5/22) இல் மாணவிக்கு தேர்வுக் கட்டணமாக ரூபாய்700 வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 
======================================================================
                      மாணவரின் பெயர் M. மகேஸ்வரன். இவரது தந்தையின் பெயர் திரு. மோதிலால் (Late) தாயின் பெயர். திருமதி. சாந்தி. தற்போது இவர் தாயும் மாணவருடன் வசிக்கவில்லை. மாணவர் தற்பொழுது அவரது தாத்தாவின் பாதுகாப்பில் வசித்து வருகிறார்.மாணவர் தற்பொழுது BE. ECE மூன்றாம் ஆண்டு நாகப்பட்டினம் EGS PILLAY கல்லூரியில் பயின்று வருகிறார். இவருக்கு  (26/05/22) நம் அறக்கட்டளையின் சார்பாக சேர்க்கை கட்டணமாக ரூபாய்  5000 வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
 
======================================================================
        மாணவரின் பெயர் யோகேஸ்வர். தந்தையின் பெயர் திரு. ரவீந்திரன். தாயின் பெயர் திருமதி. தீபா. இவர் பெரியார் மணியம்மை இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி வல்லம் தஞ்சாவூரில் முதலாம் ஆண்டு B. Tech. CSE. பயின்று வருகிறார். இவருக்கு (24.07.2022) ல் சேர்க்கை கட்டணமாக ரூபாய் 5000 நம் அறக்கட்டளையின் சார்பாக வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

 ========================================================================
                   மாணவரின் பெயர் ராம் கணபதி தந்தையின் பெயர் திரு. தேவராஜ் தாயின் பெயர் திருமதி. சீதாலட்சுமி இவர் SRM இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி ராமபுரம் சென்னையில் B. Tech IT முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இவருக்கு நம் அறக்கட்டளையின் சார்பாக  ரூபாய் 4000  (24/7/22) சேர்க்கை கட்டணமாக வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

=====================================================================================
                               மாணவரின் பெயர் புருஷோத்தமன். தந்தையின் பெயர் திரு. குமரன். தாயின் பெயர் திருமதி. மஞ்சுளா. இவர் நாகப்பட்டினம் சர் ஐசக் நியூட்டன் கல்லூரியில்  நேரடியாக இரண்டாம் ஆண்டு DME பயின்று வருகிறார். இவருக்கு நம் அறக்கட்டளையின்  சார்பாக  (24-07-22) ல் சேர்க்கை கட்டணமாக ரூபாய் 4000 வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 

=====================================================================
                      மாணவியின் பெயர் ரிதிலயா. தந்தையின் பெயர் திரு. ராஜேந்திரன். தாயின் பெயர் திருமதி. விக்னேஷ்வரி. இவர் இ ஜி எஸ் பிள்ளை கல்லூரியில் இரண்டாம் ஆண்டு MBA பயின்று வருகிறார். இவருக்கு ஆகும் மொத்த செலவையும் அறம் விரும்பி ஒருவர் ஏற்றுக்கொண்டுள்ளார் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே.  அந்த மாணவிக்கு (15/08/2022)ல் மூன்றாவது செமஸ்டர் சேர்க்கை கட்டணம் மற்றும் தேர்வு கட்டணம் ரூபாய் 19500 நம் அறக்கட்டளையின் மூலம்  வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 
========================================================================
                      மாணவரின் பெயர் ராம்யுவதீஸ். தந்தையின் பெயர் திரு. சற்குணராமன். தாயின் பெயர் திருமதி. அனுராதா. இவர் கும்பகோணம் சாஸ்த்ரா கல்லூரியில் முதலாம் ஆண்டு BCA பயின்று வருகிறார். இவருக்கு  (23/08/22) சேர்க்கை கட்டணமாக ரூபாய் 5000 நம் அறக்கட்டளையின் மூலம் வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 
     
========================================================================                            மாணவர் பெயர் ரிஷிகேசவன் தந்தையின் பெயர் திரு. ஆனந்தராமன்  தாயின் பெயர் திருமதி. மகாலெட்சுமி.  இவர் அஞ்சலை அம்மாள் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு BE.CSE பயின்று வருகிறார். இவருக்கு (23/08/22) சேர்க்கை கட்டணம் ரூபாய் 5 ஆயிரம் நம் அறக்கட்டளையின் சார்பாக  வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
=======================================================================
              மாணவரின் பெயர் கேசவன் தந்தையின் பெயர் திரு. கண்ணன் தாயின் பெயர் திருமதி. பானுமதி இவர் அம்மையப்பன் பாரத் கல்வியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு B.Ed  பயின்று வருகிறார். ஏற்கனவே உறுதி அளித்ததன் படி மாணவர்  கேசவன் B.Ed. படிப்பதற்காக அறம் விரும்பி திரு. அழகிரி அவர்கள் இரண்டாவது தவணையாக ரூபாய் இருபது ஆயிரத்தை (20000) நம் அறக்கட்டளைக்கு (05/08/22) ல்  வழங்கியுள்ளார்கள். அந்தத் தொகையை  (23/08/2022)  நம் அறக்கட்டளையின் சார்பாக  வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். கொடைவள்ளல் நண்பர்  அழகிரி அவர்களுக்கு  கோடான கோடி நன்றியை தெரிவித்துக்கொள்வதில் அறக்கட்டளை மிகவும் மகிழ்ச்சி அடைகிறது.
======================================================================                     மாணவியின் பெயர் சௌந்தர்யா.  தந்தையின் பெயர் திரு. தியாகு. தாயின் பெயர் திருமதி. ரேவதி. இவர் இ ஜி எஸ் பிள்ளை கல்லூரியில் இரண்டாம் ஆண்டு MBA பயின்று வருகிறார். இவருக்கு ஆகும் மொத்த செலவையும் அறம் விரும்பி ஒருவர் ஏற்றுக்கொண்டுள்ளார் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே.  (17/09/2022) அந்த மாணவிக்கு மூன்றாம் செமஸ்டர் சேர்க்கை கட்டணம் மற்றும் தேர்வு கட்டணம் ரூபாய் 19500 நம் அறக்கட்டளையின் மூலம்  வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். நன்கொடை வழங்கிய அறம் விரும்பிக்கு  பாராட்டுக்களையும் நன்றியும் தெரிவித்துக் கொள்வதில் அறக்கட்டளை மிகவும் மகிழ்ச்சி அடைகிறது. 
     
======================================================================
                மாணவியின் பெயர் நிஷாந்தினி. தந்தையின் பெயர் திரு. பரதன்.  தாயின் பெயர். திருமதி. பத்மாவதி. இவர் திருவாரூர் திருவிக கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிகாம் சேர்ந்துள்ளார். இவருக்கு ஆகும் மொத்த செலவையும் நம் அறக்கட்டளையே ஏற்றுக் கொள்கிறது. இவருக்கு (17/09/22) சேர்க்கை கட்டணம் ரூபாய் 2865/- வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
=========================================================================
                 மாணவரின் பெயர் தீபன். தந்தையின் பெயர் திரு. சரவணன். தாயின் பெயர் திருமதி. தங்கம். இவர் நாகப்பட்டினம் இ.ஜி.எஸ். பிள்ளை இன்ஜினியரிங்  கல்லூரியில் மூன்றாம் ஆண்டு  B.E கம்ப்யூட்டர் சயின்ஸ் பயின்று வருகிறார். இவருக்கு (17/09/2022) நம் அறக்கட்டளையின்  சார்பாக  சேர்க்கை கட்டணமாக ரூபாய் 4000 வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
=====================================================================
                   மாணவரின் பெயர் சாருகேஷ். தந்தையின் பெயர் திரு. ஸ்ரீனிவாசன். தாயின் பெயர் திருமதி. பிரவீனா. இவர் நாகப்பட்டினம் இ.ஜி.எஸ். பிள்ளை பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் பயின்று வருகிறார். இவருக்கு (17/09/2022) நம் அறக்கட்டளையின்  சார்பாக  சேர்க்கை கட்டணமாக ரூபாய் 3000 வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 
=========================================================================
                மாணவர் பெயர் பிரவின் தந்தையின் பெயர் திரு.கோவிந்தராஜன். தாயின் பெயர் திருமதி லெட்சுமி.  இவர் அம்மையப்பன்  மேல்நிலை பள்ளியில் 2018-2019 ஆம் கல்வியாண்டில் 600க்கு 549 மதிப்பெண்களை பெற்று 12ஆம் வகுப்பில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றுள்ளார்.  மேலும் இவர் திருவாரூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 12 ஆம் வகுப்பில் (2018 - 2019) ல் முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். இவர் தற்போது V I T ல் இறுதி ஆண்டு B. Tech. IT படித்து வருகிறார் . இவருக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ 2000  (17/09/2022) ல் அம்மையப்பன் சௌராஷ்ட்ரா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை மூலமாக  வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 
   
======================================================================
                மாணவியின் பெயர் சுருதி தந்தையின் பெயர் திரு. ரகுராமன் தாயின் பெயர் திருமதி. வித்யா இவர் சர் ஐசக் நியூட்டன் கல்லூரி பாப்பாகோவிலில்  பி. காம் மூன்றாம் வருடம் படித்து வருகிறார். இவருக்கு  (04/11/ 2022) ல் சேர்க்கை கட்டணம் ரூபாய் 5000 நம் அறக்கட்டளையின் சார்பாக (அம்மையப்பன் சௌராஷ்ட்ரா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை) வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

 ===================================================================== 
                  மாணவியின் பெயர்  சிம்ருதி . தந்தையின் பெயர் திரு. விமல் . தாயின் பெயர் திருமதி. உமா.  இவர்  மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கல்லூரியில்  மூன்றாம் ஆண்டு BCA பயின்று வருகிறார். இவருக்கு (04/11/22) ல் சேர்க்கை கட்டணம் ரூபாய் 5 ஆயிரம் நம் அறக்கட்டளையின் சார்பாக(அம்மையப்பன் சௌராஷ்ட்ரா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை) வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

 ==================================================================
             மாணவியின் பெயர் அஜந்தா. இவரது தந்தையின் பெயர் திரு. சீனிவாசன் தாயின் பெயர் திருமதி. கவிதா இவர் BCA மூன்றாம் ஆண்டு சர். ஐசக். நியூட்டன். கல்லூரி பாப்பா கோயில் நாகப்பட்டினத்தில் பயின்று வருகிறார். இவருக்கு (04/11/2022) ல்  சேர்க்கை கட்டணமாக ரூபாய் 5000 நம் அறக்கட்டளை சார்பாக (அம்மையப்பன் சௌராஷ்ட்ரா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை) வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
======================================================================
                     மாணவியின் பெயர் பிரியதர்ஷினி. இவரது தந்தையின் பெயர் திரு. சிவராமன் தாயின் பெயர் திருமதி. சுந்தரி. இவர் சர் ஐசக் நியூட்டன் கல்லூரி பாப்பா கோயில் நாகப்பட்டினத்தில்  மூன்றாம் ஆண்டு பிசிஏ பயின்று வருகிறார். இவருக்கு  சேர்க்கை கட்டணமாக ரூபாய் 5 ஆயிரம் 04/11/ 2022 நம் அறக்கட்டளையின் சார்பாக (அம்மையப்பன் சௌராஷ்ட்ரா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை) வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

===================================================================
                  மாணவியின் பெயர் அபர்ணா. இவரது தந்தையின் பெயர் திரு. சீனிவாசன் தாயின் பெயர் திருமதி. கவிதா இவர் MBA(தொலைதூர கல்வி) முதலாம் ஆண்டு நன்னிலம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்று வருகிறார். இவருக்கு ஆகும் மொத்த செலவையும் நம் அறக்கட்டளையே ஏற்றுக்கொள்கிறது. இவருக்கு(04/11/2022) ல்  சேர்க்கை கட்டணமாக ரூபாய் 7950 நம் அறக்கட்டளை சார்பாக (அம்மையப்பன் சௌராஷ்ட்ரா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை) வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 
  
=====================================================================
                    மாணவியின் பெயர்அபிநயஸ்ரீ. தந்தையின் பெயர் திரு. சரவணன் தாயின் பெயர் திருமதி. அனிதா. இவர் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி இல் BE (ECE) இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இவருக்கு இன்று (07/11/22) சேர்க்கை கட்டணமாக ரூபாய் 4000 வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 

=====================================================================
                மாணவியின் பெயர் கீர்த்தனா  . தந்தையின் பெயர் திரு. கண்ணன். தாயின் பெயர் திருமதி. செல்வி. இவர் நாகப்பட்டினம் இ.ஜி.எஸ். பிள்ளை இன்ஜினியரிங்  கல்லூரியில் மூன்றாம் ஆண்டு  B.Tech. (CSBS)  பயின்று வருகிறார். இவருக்கு (27/11/2022) நம் அறக்கட்டளையின்  சார்பாக (அம்மையப்பன் சௌராஷ்ட்ரா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை) சேர்க்கை கட்டணமாக ரூபாய் 5000 வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

    =====================================================================
               மாணவர் பெயர் சுரேந்திரன்  தந்தையின் பெயர் திரு.பாஸ்கர்  தாயின் பெயர் திருமதி. வசந்தி. இவர் திரு. வி. க. அரசு கலைக்கல்லூரி திருவாரூரில் பி எஸ் சி விஷுவல் கம்யூனிகேஷன் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இவருக்கு ஆகும் மொத்தச் செலவையும் நம் அறக்கட்டளை (அம்மையப்பன் சௌராஷ்டிரா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை)  ஏற்று செலுத்தி வருகிறது.  (27 /11/ 2022) ல் தேர்வு கட்டணம் ரூபாய் 800 வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
   

=======================================================================
                 மாணவரின் பெயர் சஞ்சீவி ராமன். தந்தையின் பெயர் திரு. பரதன்.  தாயின் பெயர். திருமதி. பத்மாவதி. இவர் நாகப்பட்டினம்  இ. ஜி.எஸ். பிள்ளை இன்ஜினியரிங்  கல்லூரியில் இறுதி ஆண்டு BE. (E C E) பயின்று வருகிறார். இவருக்கு நம் அறக்கட்டளையின் சார்பாக( அம்மையப்பன் சௌராஷ்ட்ரா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை ) 27/11/22ல் சேர்க்கை கட்டணமாக ரூபாய் 5000 வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

====================================================================
                 மாணவியின் பெயர் காருண்யா தேவி. தந்தையின் பெயர் திரு. துவாகர நாத். தாயின் பெயர் திருமதி. காயத்ரி. இவர் நாகப்பட்டினம் இ ஜிஎஸ் பிள்ளை இன்ஜினியரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பிஎஸ்சி பயோ டெக்னாலஜி பயின்று வருகிறார். இவருக்கு (27/11/2022) நம் அறக்கட்டளையின்  சார்பாக (அம்மையப்பன் சௌராஷ்ட்ரா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை) சேர்க்கை கட்டணமாக ரூபாய் 5000 வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.    
     

=====================================================================
                   மாணவியின் பெயர் அபர்ணா. இவரது தந்தையின் பெயர் திரு. சீனிவாசன் தாயின் பெயர் திருமதி. கவிதா இவர் MBA(தொலைதூர கல்வி) முதலாம் ஆண்டு நன்னிலம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்று வருகிறார். இவருக்கு ஆகும் மொத்த செலவையும் நம் அறக்கட்டளையே ஏற்றுக்கொள்கிறது. இவருக்கு(27/11/2022) ல் தேர்வு கட்டணமாக ரூபாய் 3000  நம் அறக்கட்டளை சார்பாக (அம்மையப்பன் சௌராஷ்ட்ரா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை) வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

===================================================================
                 மாணவியின் பெயர் பவானி. தந்தையின் பெயர் திரு. சுப்புராமன். தாயின் பெயர் திருமதி.கற்பகம். இவர் தஞ்சாவூர் ராஜா சரபோஜி கல்லூரியில் பிஎஸ்சி மேக்ஸ் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இவருக்கு ஆகும் மொத்த செலவையும் நம் அறக்கட்டளை மூலம் வழங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை அனைவரும் அறிந்ததே!

இவருக்கு (16/01/23) ல் தேர்வு கட்டணமாக ரூபாய் 815 வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
        

=======================================================================
                        மாணவியின் பெயர் ரிதிலயா. தந்தையின் பெயர் திரு. ராஜேந்திரன். தாயின் பெயர் திருமதி. விக்னேஷ்வரி. இவர் இ ஜி எஸ் பிள்ளை கல்லூரியில் இறுதி ஆண்டு MBA பயின்று வருகிறார். இவருக்கு ஆகும் மொத்த செலவையும் அறம் விரும்பி ஒருவர் ஏற்றுக்கொண்டுள்ளார் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே.  (21/02/2023) அந்த மாணவிக்கு இறுதி செமஸ்டர் சேர்க்கை கட்டணம் மற்றும் தேர்வு கட்டணம் ரூபாய் 19500 நம் அறக்கட்டளையின் மூலம் ( சௌராஷ்ட்ரா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை ) வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். நன்கொடை வழங்கிய அறம் விரும்பிக்கு  பாராட்டுக்களையும் நன்றியும் தெரிவித்துக் கொள்வதில் அறக்கட்டளை மிகவும் மகிழ்ச்சி அடைகிறது.   

========================================================================
                        மாணவியின் பெயர் அபர்ணா. இவரது தந்தையின் பெயர் திரு. சீனிவாசன் தாயின் பெயர் திருமதி. கவிதா இவர் MBA(தொலைதூர கல்வி) முதலாம் ஆண்டு நன்னிலம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்று வருகிறார். இவருக்கு ஆகும் மொத்த செலவையும் நம் அறக்கட்டளையே ஏற்றுக்கொள்கிறது. இவருக்கு (21/02/2023) ல்  சேர்க்கை கட்டணமாக ரூபாய் 6100 நம் அறக்கட்டளை சார்பாக (அம்மையப்பன் சௌராஷ்ட்ரா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை) வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 
         
   
======================================================================
             மாணவியின் பெயர் சௌந்தர்யா.  தந்தையின் பெயர் திரு. தியாகு. தாயின் பெயர் திருமதி. ரேவதி. இவர் இ ஜி எஸ் பிள்ளை கல்லூரியில் இறுதி ஆண்டு MBA பயின்று வருகிறார். இவருக்கு ஆகும் மொத்த செலவையும் அறம் விரும்பி ஒருவர் ஏற்றுக்கொண்டுள்ளார் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே.  (21/02/2023) அந்த மாணவிக்கு இறுதி  செமஸ்டர் சேர்க்கை கட்டணம் மற்றும் தேர்வு கட்டணம் ரூபாய் 19500 நம் அறக்கட்டளையின் (அம்மையப்பன் சௌராஷ்ட்ரா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை) மூலம்  வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். நன்கொடை வழங்கிய அறம் விரும்பிக்கு  பாராட்டுக்களையும் நன்றியும் தெரிவித்துக் கொள்வதில் அறக்கட்டளை மிகவும் மகிழ்ச்சி அடைகிறது.


=====================================================================
             மாணவியின் பெயர் காவியா    தந்தையின் பெயர் திரு. சண்முகசுந்தரம்   தாயின் பெயர் திருமதி. மகேஸ்வரி   இவர் தற்பொழுது எம்.எ.எம்  கல்லூரி திருச்சியில் இறுதி ஆண்டு  B.E.,Comp.Sci  படித்து வருகிறார்.  இவருக்கு நம் அறக்கட்டளையின் சார்பாக (அம்மையப்பன் சௌராஷ்ட்ரா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை ) சேர்க்கை கட்டணம்  ரூ10000  (21/02/2023)ல் வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

=======================================================================
                    மாணவர் பெயர் ஹரிஷ் தந்தையின் பெயர் திரு. NBK கண்ணன் தாயின் பெயர் திருமதி. பத்மாசினி. இவர் தற்பொழுது கோவை பாரதியார் யூனிவர்சிட்டியில் முதலாம் ஆண்டு எம். எஸ். சி. பிசிக்ஸ் பயின்று வருகிறார். இவருக்கு ஆகும் மொத்த செலவையும் நம் அறக்கட்டளையே ஏற்கிறது.  26.2.2023 நம் அறக்கட்டளையின் சார்பாக (அம்மையப்பன் சௌராஷ்டிரா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை) ரூபாய் 7880 சேர்க்கை கட்டணமாக வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
     

 ====================================================================
            மாணவியின் பெயர் பவானி. தந்தையின் பெயர் திரு. சுப்புராமன். தாயின் பெயர் திருமதி.கற்பகம். இவர் தஞ்சாவூர் ராஜா சரபோஜி கல்லூரியில் பிஎஸ்சி மேக்ஸ் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இவருக்கு ஆகும் மொத்த செலவையும் நம் அறக்கட்டளை (அம்மையப்பன் சௌராஷ்ட்ரா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை) மூலம் வழங்கி வருகிறோம்   என்பதை அனைவரும் அறிந்ததே. (11/3/23) இல் மாணவிக்கு தேர்வுக் கட்டணமாக ரூபாய் 625 வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
   

    ====================================================================
                    மாணவியின் பெயர் காருண்யா தேவி. தந்தையின் பெயர் திரு. துவாகர நாத். தாயின் பெயர் திருமதி. காயத்ரி. இவர் நாகப்பட்டினம் இ ஜிஎஸ் பிள்ளை இன்ஜினியரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பிஎஸ்சி பயோ டெக்னாலஜி பயின்று வருகிறார். இவருக்கு ஆகும் மொத்த செலவையும் அறம் விரும்பி ஒருவர் ஏற்றுக் கொண்டுள்ளார் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே!


இவருக்கு (21/03/2023) நம் அறக்கட்டளையின்  சார்பாக (அம்மையப்பன் சௌராஷ்ட்ரா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை) சேர்க்கை மற்றும் பேருந்து கட்டணமாக ரூபாய் 17700 வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்கொடை வழங்கிய அறம் விரும்பிக்கு நமது அறக்கட்டளையின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 
  

  ============================================================================
                       மாணவரின் பெயர் யோகேஸ்வர். தந்தையின் பெயர் திரு. ரவீந்திரன். தாயின் பெயர் திருமதி. தீபா. இவர் பெரியார் மணியம்மை இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி வல்லம் தஞ்சாவூரில் முதலாம் ஆண்டு B. Tech. CSE. பயின்று வருகிறார். இவருக்கு அறம் விரும்பி ஒருவர் ரூபாய் 20 ஆயிரத்தை வழங்கச் சொல்லி நம் அறக்கட்டளைக்கு (அம்மையப்பன் சௌராஷ்டிரா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை) அனுப்பி இருந்தார். அந்தத் தொகையை (Rs 20000) மாணவருக்கு இன்று (21.03.2023) ல் நம் அறக்கட்டளையின் சார்பாக வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்கொடை வழங்கிய அறம் விரும்பும் மாமனிதருக்கு நம் அறக்கட்டளையின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 
             

===============================================================================
   

2023-2024 ஆம் கல்வி ஆண்டு

               
மாணவரின் பெயர் கேசவன் தந்தையின் பெயர் திரு. கண்ணன் தாயின் பெயர் திருமதி. பானுமதி இவர் அம்மையப்பன் பாரத் கல்வியியல் கல்லூரியில் இரண்டாம்  ஆண்டு B.Ed  பயின்று வருகிறார். இவருக்கான சேர்க்கை கட்டணத்தின் மூன்றாவது தவணையை ரூபாய் 20000 த்தை  திரு. அழகிரி அவர்கள் வழங்கியதை நாம் அனைவரும் அறிந்ததே!
இவருக்கான நான்காவது தவணை ரூபாய் 17 ஆயிரத்தை அறம் விரும்பும் தெய்வம் ஒருவர் வழங்கியுள்ளார். அதை (24/04/23) நம் அறக்கட்டளையின் (அம்மையப்பன் சௌராஷ்டிரா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை) சார்பாக வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அறம் விரும்பும் தெய்வத்திற்கு கோடான கோடி நன்றிகள்.
 

  ===================================================================
                 மாணவரின் பெயர் M. மகேஸ்வரன். இவரது தந்தையின் பெயர் திரு. மோதிலால் (Late) தாயின் பெயர். திருமதி. சாந்தி. தற்போது இவர் தாயும் மாணவருடன் வசிக்கவில்லை. மாணவர் தற்பொழுது அவரது தாத்தாவின் பாதுகாப்பில் வசித்து வருகிறார்.மாணவர் தற்பொழுது BE. ECE நான்காம் ஆண்டு நாகப்பட்டினம் EGS PILLAY கல்லூரியில் பயின்று வருகிறார். இவருக்கு  (24/04/23) நம் அறக்கட்டளையின் சார்பாக (அம்மையப்பன் சௌராஷ்டிரா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை) சேர்க்கை கட்டணமாக ரூபாய்  5000 வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 
   

==================================================================
                        மாணவரின் பெயர் ராம்யுவதீஸ். தந்தையின் பெயர் திரு. சற்குணராமன். தாயின் பெயர் திருமதி. அனுராதா. இவர் கும்பகோணம் சாஸ்த்ரா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு BCA பயின்று வருகிறார். இவருக்கு  (15/08/23) சேர்க்கை கட்டணமாக ரூபாய் 10000 நம் அறக்கட்டளையின் மூலம் வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
   

================================================================
                  மாணவர் பெயர் ரிஷிகேசவன் தந்தையின் பெயர் திரு. ஆனந்தராமன்  தாயின் பெயர் திருமதி. மகாலெட்சுமி.  இவர் அஞ்சலை அம்மாள் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு BE.CSE பயின்று வருகிறார். இவருக்கு (15/08/23) சேர்க்கை கட்டணம் ரூபாய் 10 ஆயிரம் நம் அறக்கட்டளையின் (அம்மையப்பன் சௌராஷ்ட்ரா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை) சார்பாக  வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
  

  ===============================================================
             மாணவியின் பெயர் ஸ்ரீநிதி. தந்தையின் பெயர் திரு. முருகன்.
தாயின் பெயர். திருமதி. பிரியா.இவர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு B.SC.,(கிரிட்டிக்கல் கேர் டெக்னாலஜி) சேர்ந்துள்ளார். இவருக்கு ஆகும் மொத்த செலவையும் நமது அறக்கட்டளையே (அம்மையப்பன் சௌராஷ்டிரா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை) ஏற்று க்கொள்கிறது.இவருக்கு (08/10/23) முதலாம் ஆண்டு சேர்க்கை கட்டணமாக ரூபாய் 8550 வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

    ======================================================================================== 
                    மாணவரின் பெயர் தீபன். தந்தையின் பெயர் திரு. சரவணன். தாயின் பெயர் திருமதி. தங்கம். இவர் நாகப்பட்டினம் இ.ஜி.எஸ். பிள்ளை இன்ஜினியரிங்  கல்லூரியில் இறுதி ஆண்டு  B.E கம்ப்யூட்டர் சயின்ஸ் பயின்று வருகிறார். இவருக்கு (08/10/2023) நம் அறக்கட்டளையின் (அம்மையப்பன் சௌராஷ்ட்ரா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை) சார்பாக  சேர்க்கை கட்டணமாக ரூபாய் 4000 வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
                   
  

========================================================================
   மாணவியின் பெயர் அபர்ணா. இவரது தந்தையின் பெயர் திரு. சீனிவாசன் தாயின் பெயர் திருமதி. கவிதா இவர் MBA(தொலைதூர கல்வி) இறுதி ஆண்டு நன்னிலம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்று வருகிறார். இவருக்கு ஆகும் மொத்த செலவையும் நம் அறக்கட்டளையே ஏற்றுக்கொள்கிறது. இவருக்கு(04/11/2023) ல்  சேர்க்கை கட்டணமாக ரூபாய் 9300 நம் அறக்கட்டளை சார்பாக (அம்மையப்பன் சௌராஷ்ட்ரா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை) வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

===================================================================== 
         மாணவர் பெயர் சுரேந்திரன்  தந்தையின் பெயர் திரு.பாஸ்கர்  தாயின் பெயர் திருமதி. வசந்தி. இவர் திரு. வி. க. அரசு கலைக்கல்லூரி திருவாரூரில் பி எஸ் சி விஷுவல் கம்யூனிகேஷன் இறுதி ஆண்டு பயின்று வருகிறார். இவருக்கு ஆகும் மொத்தச் செலவையும் நம் அறக்கட்டளை (அம்மையப்பன் சௌராஷ்ட்ரா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை)  ஏற்று செலுத்தி வருகிறது.  (04/11/ 2023) ல்  ரூபாய்  1190 வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 
      

======================================================================
             மாணவியின் பெயர் பவானி. தந்தையின் பெயர் திரு. சுப்புராமன். தாயின் பெயர் திருமதி.கற்பகம். இவர் தஞ்சாவூர் ராஜா சரபோஜி கல்லூரியில் பிஎஸ்சி மேக்ஸ்  இறுதி  ஆண்டு பயின்று வருகிறார். இவருக்கு ஆகும் மொத்த செலவையும் நம் அறக்கட்டளை (அம்மையப்பன் சௌராஷ்டிரா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை) மூலம் வழங்கயிருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். (04/11/23) ல்  இவருக்கு தேர்வு கட்டணமாக ரூபாய் 750 வழங்கியுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 
  

====================================================================
      மாணவியின் பெயர் அபிநயஸ்ரீ. தந்தையின் பெயர் திரு. சரவணன் தாயின் பெயர் திருமதி. அனிதா. இவர் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி இல் BE (ECE) மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். இவருக்கு  (05/01/24) நம் அறக்கட்டளையின் சார்பாக (அம்மையப்பன் சௌராஷ்டிரா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை) சேர்க்கை கட்டணமாக ரூபாய்  4000 வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். (மாணவி வர முடியாத காரணத்தினால் அவருடைய பெற்றோரிடம் வழங்கப்பட்டது)

====================================================================
        மாணவியின் பெயர் கீர்த்தனா  . தந்தையின் பெயர் திரு. கண்ணன். தாயின் பெயர் திருமதி. செல்வி. இவர் நாகப்பட்டினம் இ.ஜி.எஸ். பிள்ளை இன்ஜினியரிங்  கல்லூரியில் இறுதி ஆண்டு  B.Tech. (CSBS)  பயின்று வருகிறார். இவருக்கு (05/01/2024) நம் அறக்கட்டளையின் (அம்மையப்பன் சௌராஷ்டிரா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை) சார்பாக சேர்க்கை கட்டணமாக ரூபாய் 10000 வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
  

====================================================================
              மாணவியின் பெயர் அபர்ணா. இவரது தந்தையின் பெயர் திரு. சீனிவாசன் தாயின் பெயர் திருமதி. கவிதா இவர் MBA(தொலைதூர கல்வி) இறுதி ஆண்டு நன்னிலம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்று வருகிறார். இவருக்கு ஆகும் மொத்த செலவையும் நம் அறக்கட்டளையே ஏற்றுக்கொள்கிறது. இவருக்கு (05/01/2024) ல்  சேர்க்கை கட்டணமாக ரூபாய் 3725 நம் அறக்கட்டளை சார்பாக (அம்மையப்பன் சௌராஷ்ட்ரா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை) வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

 ===================================================================
                 மாணவனின் பெயர் சீதாராமன். தந்தையின் பெயர் திரு. காமராஜ் தாயின் பெயர் திருமதி. கோமதி. இவர் குளோபல் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரி அம்மையப்பனில் முதலாம் ஆண்டு பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பயின்று வருகிறார். இவருக்கு (05/01/2024) ல் நம் அறக்கட்டளையின் சார்பாக (அம்மையப்பன் சௌராஷ்ட்ரா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை) சேர்க்கை கட்டணமாக ரூபாய் 9500 வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
      

  ===================================================================
       மாணவரின் பெயர் M. மகேஸ்வரன். இவரது தந்தையின் பெயர் திரு. மோதிலால் (Late) தாயின் பெயர். திருமதி. சாந்தி. தற்போது இவர் தாயும் மாணவருடன் வசிக்கவில்லை. மாணவர் தற்பொழுது அவரது தாத்தாவின் பாதுகாப்பில் வசித்து வருகிறார்.மாணவர் தற்பொழுது BE. ECE நான்காம் ஆண்டு நாகப்பட்டினம் EGS PILLAY கல்லூரியில் பயின்று வருகிறார். இவருக்கு  (05/01/24) நம் அறக்கட்டளையின் சார்பாக (அம்மையப்பன் சௌராஷ்டிரா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை) சேர்க்கை கட்டணமாக ரூபாய்  1000 வழங்கப்பட்டது (டாக்டர் தேவன் அவர்கள் வழங்கியது) என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 

====================================================================
          மாணவியின் பெயர் காவியா    தந்தையின் பெயர் திரு. சண்முகசுந்தரம்   தாயின் பெயர் திருமதி. மகேஸ்வரி. இவர் Besant Technologies என்ற பயிற்சி நிறுவனத்தில் full stack with Java பயின்று வருகிறார்.  இவருக்கு நம் அறக்கட்டளையின் சார்பாக (அம்மையப்பன் சௌராஷ்ட்ரா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை ) சேர்க்கை கட்டணம்  ரூ10000  (05/01/2024)ல் வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். (மாணவி வர முடியாத காரணத்தினால் அவருடைய பெற்றோரிடம் வழங்கப்பட்டது)   
   

 ======================================================================
             மாணவர் பெயர் ஹரிஷ் தந்தையின் பெயர் திரு. NBK கண்ணன் தாயின் பெயர் திருமதி. பத்மாசினி. இவர் தற்பொழுது கோவை பாரதியார் யூனிவர்சிட்டியில் இரண்டாம் ஆண்டு எம். எஸ். சி. பிசிக்ஸ் பயின்று வருகிறார். இவருக்கு ஆகும் மொத்த செலவையும் நம் அறக்கட்டளையே ஏற்கிறது.  05.01.2024 நம் அறக்கட்டளையின் சார்பாக (அம்மையப்பன் சௌராஷ்டிரா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை) ரூபாய் 6950 சேர்க்கை கட்டணமாக வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். (மாணவர் வர முடியாத காரணத்தினால் அவருடைய பெற்றோரிடம் வழங்கப்பட்டது)
 

=====================================================================
      மாணவர் பெயர் சுரேந்திரன்  தந்தையின் பெயர் திரு.பாஸ்கர்  தாயின் பெயர் திருமதி. வசந்தி. இவர் திரு. வி. க. அரசு கலைக்கல்லூரி திருவாரூரில் பி எஸ் சி விஷுவல் கம்யூனிகேஷன் இறுதி ஆண்டு பயின்று வருகிறார். இவருக்கு ஆகும் மொத்தச் செலவையும் நம் அறக்கட்டளை (அம்மையப்பன் சௌராஷ்டிரா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை)  ஏற்று செலுத்தி வருகிறது.  (05/03/ 2024) ல் தேர்வு கட்டணம் ரூபாய் 1950 வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

=====================================================================  
 
                  

2024-2025 ஆம் கல்வி ஆண்டு

      மாணவரின் பெயர் யோகேஸ்வர். தந்தையின் பெயர் திரு. ரவீந்திரன். தாயின் பெயர் திருமதி. தீபா. இவர் பெரியார் மணியம்மை இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி வல்லம் தஞ்சாவூரில் மூன்றாம் ஆண்டு B. Tech. CSE. பயின்று வருகிறார். இவருக்கு (31.07.2024) ல் சேர்க்கை கட்டணமாக ரூபாய் 10000 நம் அறக்கட்டளையின் சார்பாக (அம்மையப்பன் சௌராஷ்டிரா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை) வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 

====================================================================== 
               மாணவரின் பெயர் ராம்யுவதீஸ். தந்தையின் பெயர் திரு. சற்குணராமன். தாயின் பெயர் திருமதி. அனுராதா. இவர் கும்பகோணம் சாஸ்த்ரா கல்லூரியில் மூன்றாம் ஆண்டு BCA பயின்று வருகிறார். இவருக்கு  (31/07/24) சேர்க்கை கட்டணமாக ரூபாய் 10000 நம் அறக்கட்டளையின் மூலம் (அம்மையப்பன் சௌராஷ்டிரா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை) வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
    

======================================================================
                  மாணவியின் பெயர் பவானி. தந்தையின் பெயர் திரு. சுப்புராமன். தாயின் பெயர் திருமதி.கற்பகம். இவர் தஞ்சாவூர் ராஜா சரபோஜி கல்லூரியில் பிஎஸ்சி மேக்ஸ் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். இவருக்கு ஆகும் மொத்த செலவையும் நம் அறக்கட்டளை (அம்மையப்பன் சௌராஷ்ட்ரா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை) மூலம் வழங்கி வருகிறோம்   என்பதை அனைவரும் அறிந்ததே. (31/07/2024)இல் மாணவிக்கு தேர்வுக் கட்டணமாக ரூபாய்1850 வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். மாணவி வர முடியாத காரணத்தினால் அவருடைய தந்தை இடம் ஒப்படைக்கப்பட்டது 
  

===================================================================
             மாணவியின் பெயர் அபர்ணா. இவரது தந்தையின் பெயர் திரு. சீனிவாசன் தாயின் பெயர் திருமதி. கவிதா இவர் MBA(தொலைதூர கல்வி) இறுதி ஆண்டு நன்னிலம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்று வருகிறார். இவருக்கு ஆகும் மொத்த செலவையும் நம் அறக்கட்டளையே ஏற்றுக்கொள்கிறது. இவருக்கு (31/07/2024) ல்  தேர்வு கட்டணமாக ரூபாய் 6500 நம் அறக்கட்டளை சார்பாக (அம்மையப்பன் சௌராஷ்ட்ரா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை) வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.              

 ===================================================================
                 மாணவர் பெயர் ஹரிஷ் தந்தையின் பெயர் திரு. NBK கண்ணன் தாயின் பெயர் திருமதி. பத்மாசினி. இவர் தற்பொழுது கோவை பாரதியார் யூனிவர்சிட்டியில் இரண்டாம் ஆண்டு எம். எஸ். சி. பிசிக்ஸ் பயின்று வருகிறார். இவருக்கு ஆகும் மொத்த செலவையும் நம் அறக்கட்டளையே ஏற்கிறது.  31.07.2024 நம் அறக்கட்டளையின் சார்பாக (அம்மையப்பன் சௌராஷ்டிரா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை) ரூபாய் 5065 சேர்க்கை கட்டணமாக வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.  

=================================================================
              மாணவர் பெயர் ஹரிஷ் ராம். தந்தையின் பெயர் திரு. சுதர்சன். தாயின் பெயர் திருமதி. தீபா. இவர் சுவாமி தயானந்தா கல்லூரியில் முதலாம் ஆண்டு பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பயின்று வருகிறார். இவருக்கு 31/07/2024 ல் சேர்க்கை கட்டணமாக ரூபாய் 4000 நம் அறக்கட்டளையின் சார்பாக (அம்மையப்பன் சௌராஷ்டிரா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை) வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

=================================================================
           மாணவியின் பெயர் அபர்ணா. இவரது தந்தையின் பெயர் திரு. சீனிவாசன் தாயின் பெயர் திருமதி. கவிதா இவர் MBA(தொலைதூர கல்வி) இறுதி ஆண்டு நன்னிலம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்று வருகிறார். இவருக்கு ஆகும் மொத்த செலவையும் நம் அறக்கட்டளையே ஏற்றுக்கொள்கிறது. இவருக்கு(05/12/24) ல் தேர்வு கட்டணமாக ரூபாய் 5120 நம் அறக்கட்டளை சார்பாக (அம்மையப்பன் சௌராஷ்ட்ரா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை) வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
மாணவி வர முடியாத காரணத்தினால் அவருடைய பெற்றோரிடம் வழங்கப்பட்டது.
 

================================================================
           மாணவர் பெயர் ரிஷிகேசவன் தந்தையின் பெயர் திரு. ஆனந்தராமன்  தாயின் பெயர் திருமதி. மகாலெட்சுமி.  இவர் அஞ்சலை அம்மாள் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு BE CSE  பயின்று வருகிறார். இவருக்கு இன்று (05/12/24) சேர்க்கை கட்டணம் ரூபாய் 10 ஆயிரம் நம் அறக்கட்டளையின் சார்பாக ( அம்மையப்பன்  சௌராஷ்ட்ரா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை) வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
   

=================================================================
                  மாணவனின் பெயர் சீதாராமன். தந்தையின் பெயர் திரு. காமராஜ் தாயின் பெயர் திருமதி. கோமதி. இவர் குளோபல் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரி அம்மையப்பனில் இரண்டாம் ஆண்டு பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பயின்று வருகிறார். இவருக்கு (05/12/2024) ல் நம் அறக்கட்டளையின் சார்பாக (அம்மையப்பன் சௌராஷ்ட்ரா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை) சேர்க்கை கட்டணமாக ரூபாய் 9500 வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
  

=================================================================
          
மாணவியின் பெயர் பவானி. தந்தையின் பெயர் திரு. சுப்புராமன். தாயின் பெயர் திருமதி.கற்பகம். இவர் தஞ்சாவூர் மருதுபாண்டியர் இன்ஸ்டிடியூஷனில் முதலாம் ஆண்டு பிஎட் சேர்ந்துள்ளார்.
இவருக்கான சேர்க்கை கட்டினத்தை திரு G. சம்பத் அவர்களும் அறம் விரும்பும் மாமனிதரும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்பதை ஏற்கனவே அறிவித்திருந்தோம். தற்பொழுது அறம் விரும்பும் மாமனிதர் வழங்கிய ரூபாய் 20 ஆயிரத்தை அந்த மாணவிக்கு இன்று 05/12/24 நம் அறக்கட்டளையின் சார்பாக (அம்மையப்பன் சௌராஷ்டிரா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை) வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

============================================================================================
மாணவியின் பெயர் பரமேஸ்வரி. தந்தையின் பெயர் திரு. வெங்கட்ராகவன். தாயின் பெயர் திருமதி. காயத்ரி. இவர் செங்கமலத் தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் கல்லூரி மன்னார்குடியில் முதலாம் ஆண்டு BCA பயின்று வருகிறார். இவருக்கு சேர்க்கை கட்டணமாக ரூபாய் 10000 (பத்தாயிரம்) (04/01/2025) நம் அறக்கட்டளையின் சார்பாக (அம்மையப்பன் சௌராஷ்ட்ரா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை) வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 
 
========================================================================================
மாணவியின் பெயர் ஸ்ரீநிதி. தந்தையின் பெயர் திரு. முருகன்.
தாயின் பெயர். திருமதி. பிரியா.இவர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு B.SC.,(கிரிட்டிக்கல் கேர் டெக்னாலஜி) பயின்று வருகிறார். இவருக்கு ஆகும் மொத்த செலவையும் நமது அறக்கட்டளையே (அம்மையப்பன் சௌராஷ்டிரா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை) ஏற்று க்கொள்கிறது.இவருக்கு (04/01/25) முதலாம் ஆண்டு தேர்வு கட்டணமாக ரூபாய் 1800 வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 
     
=========================================================================================
மாணவர் பெயர் சாருகேஷ். தந்தையின் பெயர் திரு.ஸ்ரீனிவாசன். தாயின் பெயர் திருமதி. பிரவீனா. இவர் தொலைதூரக் கல்வி மூலம் B.C.A மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இவருக்கு பொங்கல் தினமான இன்று (14/01/25) சேர்க்கை கட்டணமாக ரூபாய் 4000 நம் அறக்கட்டளையின் (அம்மையப்பன் சௌராஷ்ட்ரா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை) சார்பாக வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 
===========================================================================================
மாணவியின் பெயர் அபிநயஸ்ரீ. தந்தையின் பெயர் திரு. சரவணன் தாயின் பெயர் திருமதி. அனிதா. இவர் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி இல் BE (ECE) நான்காம் ஆண்டு பயின்று வருகிறார். இவருக்கு  (05/02/25) நம் அறக்கட்டளையின் சார்பாக (அம்மையப்பன் சௌராஷ்டிரா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை) சேர்க்கை கட்டணமாக ரூபாய்  4000 வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 
==============================================================================================

  


       

கருத்துகள்

கருத்துரையிடுக