HOME



அம்மையப்பன் சௌராஷ்டிரா கல்வி மற்றும் 
சமூக நல அறக்கட்டளை 

திருவாரூர் மாவட்டம் 

இது சௌராஷ்டிரா மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட அறக்கட்டளை . இதற்கு முன்பு சௌராஷ்டிரா மக்களுக்கு என்று இருந்த ஒரே தொழில் நெசவு . தற்சமயம் அது 99% நலிவடைந்த நிலையில் உள்ளது . மேலும் தங்களுடைய குழந்தைகளை மேற்படிப்பு படிக்க வைக்க முடியாத நிலையில் உள்ளனர் . எனவே தாங்கள்  தங்களால் முடிந்த நிதியுதவி அளிக்க அன்புடன் வேண்டுகிறோம் . 

அறக்கட்டளையின் குறிக்கோள் : 

அம்மையப்பன் சௌராஷ்டிரா ஏழை எளிய மாணவ, மாணவியர்களுக்கு      கல்லூரிப் படிப்பு (B.A, B.Sc.,) போன்ற பட்டப்படிப்புகள், B.E, M.B.B.S போன்ற தொழில் படிப்புகள் மற்றும் பட்டய ( Diploma ) படிப்புகள் பயில்வதற்கான கல்வி கட்டணத்தில் ஒரு பகுதியையோ அல்லது அறக்கட்டளையின் நிதி நிலைக்கேற்ப முழுமையாகவோ கல்வி உதவித் தொகையை வழங்குதல்.

அம்மையப்பன் சௌராஷ்டிரா மக்களுக்கு சமூக நலம் சார்ந்த உதவிகளை தேவைக்கேற்ப செய்தல்.






கருத்துகள்